ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மாநாட்டில் நீதிபதி கணேசராஜா பங்கேற்பு! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மாநாட்டில் நீதிபதி கணேசராஜா பங்கேற்பு!

Share This

 


ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் நீதிபதி கணேசராஜா பங்கேற்றார்.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் 2024 டிசம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் நீதிபதி கணேசராஜா பங்கேற்றார்.


இந்தியா, கிராம பாரதி சமிதி (ஜிபிஎஸ்) ஜெய்ப்பூரில் ‘தேர்தல் முறையிலும் அதிகாரத்துவத்திலும் ஊழலை எதிர்த்தல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.


இதன் போது  சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், காந்தியத் தொழிலாளர்கள் மற்றும் பலர் தேசிய பாராளுமன்ற தேர்தல்களை ஊழலற்றதாக மாற்றுவதற்கான உத்திகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages