திருகோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலய வருடார்ந்த மஹோற்ஸவத்தின் தேர்த்திருவிழா இன்று (08) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது முருகப் பெருமான் விசேட பூசையுடன் தேருக்கு அழைத்து வரப்படுவதையும், பக்தர்கள் புடைசூழ தேரில் உலா வருவதையும் காணக்கூடியதாக இருந்தது.
No comments:
Post a Comment