திருகோணமலையில் புகையிரத நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் கௌரவிப்பு!! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

திருகோணமலையில் புகையிரத நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் கௌரவிப்பு!!

Share This


திருகோணமலை புகையிரத நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (08)  இடம்பெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற “பசுமை புகையிரத நிலையம்” க்கான போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொண்டமைக்காக கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.

இதன்போது திருகோணமலை புகையிரத நிலைய அதிகாரி மற்றும் சக ஊழியர்களும்  கௌரவிக்கப்பட்டனர். 


 இதனை தொடர்ந்து ஐம்பது கல்யாண புங்கை மரங்கள் நடுகை நிகழ்வும்  புகையிரத நிலையத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment

Pages